மத்திய ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்துவதாக அதன் ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார்.இதனால் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.50%ஆக உயர்கிறதுஇதன் விளைவாக, வீடு,...
கடந்த சில நாட்களாக ஊசலாட்டத்துடன் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தைகளில் புதன்கிழமை(பிப் 8ம் தேதி)குறிப்பிடத்தகுந்த ஏற்றம் காணப்பட்டது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 377.5புள்ளிகள் உயர்ந்தன.வர்த்தக நேர முடிவில் அந்த பங்குச்சந்தை...
அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க், அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகள் சரிவை கண்டுள்ளன. இந்த சூழலில் அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த வங்கிகளின்...
அதானி குழுமத்துக்கு எத்தனை கோடி கடனை யார் யார் தந்துள்ளீர்கள் என ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கேட்டுள்ளது. அதுவும் தாமாக முன்வந்து கேட்கவில்லை, அமெரிக்காவில் இருந்து ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் 2 ஆண்டுகள்...
கடந்த சில நாட்களாக மக்கள் அதிகம் உச்சரிக்கும் பெயர்களில் அதானி குழுமம் என்பதே பிரதானமாக இருக்கும். இந்த சூழலில் அந்த நிறுவன பங்குகள் பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. அந்த குழுமத்திற்கு...