கடந்த நவம்பர் மற்றும் டிசம்பரில் உலகிலேயே முதல்முறையாக ஒரு அரசாங்கம் சார்பில் டிஜிட்டல் பணம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த போதிலும் மக்கள் மத்தியில் அந்தளவுக்கு இன்னும் சென்று...
வங்கி லாக்கர்களில் நகை,பணம் வைத்திருக்கும் நபர்கள் தங்கள் வங்கிகளில் ஒப்பந்தங்களை புதுப்பிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த ஒப்பந்த புதுப்பிப்புக்கு ரிசர்வ் வங்கி திங்கட்கிழமை அனுமதி அளித்துள்ளது. இதற்கான கடைசி தேதி வரும்...
திங்கட்கிழமை அபார வளர்ச்சி கண்ட இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை கடுமையாக வீழ்ந்தன. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 631 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்...
இந்தியாவில் தற்போது வரை தேசிய கொடுப்பனவு கழகமான NPCI அமைப்பு மூலம் நிதிசார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த சூழலில் NPCIக்கு மாற்றாக New umbrella entity என்ற புதிய முறையையும் பெரிய...
சர்வதேச நாணய நிதியத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் பங்கேற்றார். பின்னர் பேசிய சக்தி காந்ததாஸ் இந்தியா போன்ற நாடுகள் வெளிநாட்டு கச்சா எண்ணெயை பயன்படுத்துவதால் இந்திய...