ஃபின்டெக் எனப்படும் நிதிசார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த்தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துவோர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதியை...
இந்திய தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL எனப்படும் நிறுவனம் பேட் பேங்க் எனப்படுகிறது. இந்த வங்கி தற்போது அக்டோபர் 31ம் தேதிக்குள் 18 கடன் பெற்ற நிறுவன கணக்குகளை வாங்க இருக்கிறது....
இந்திய ரிசர்வ்வங்கி தன்னிடம் உள்ள வெளிநாட்டு பணங்களை அதிகளவில் விற்று வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2013-ம் ஆண்டு காலகட்டத்தை டேபர் டான்ட்ரம் என்று அழைப்பார்கள். குறிப்பிட்ட இந்த காலகட்டத்தில் அதிக வெளிநாட்டு...
மத்திய வங்கிகள், பணவியல் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியிருந்தால், பணவீக்கத்தை சிறப்பாகக் கையாண்டிருக்கலாம் என்று அமெரிக்காவின் வயோமிங்கில் நடைபெற்ற மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாட்டில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்...
ஜூன் 2022 காலாண்டில் வணிக வங்கிகளின் (SCBs) கடன் வளர்ச்சி 14.2% ஆக அதிகரித்துள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 6% ஆக இருந்தது. இது முந்தைய காலாண்டில் பதிவான 10.8%...