பாகிஸ்தானில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் நிலவி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அத்தியாவசிய பொருட்களை கூட அதிக விலைக்கு வாங்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை 300அடிப்படை...
கடந்த 7 நாட்களில் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்தோருக்கு 9 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.7 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 31 புள்ளிகள் வீழ்ந்துவிட்டன. இரண்டு பங்குச்சந்தைகளிலும்...
தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா கடந்த 32 மாதங்களில் குறைந்த அளவை பதிவு செய்துள்ளது உங்களுக்கு தெரியுமா. ஆம், நீங்கள் கேட்டது சரிதான், இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது....
பிரதான தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை அளித்து வருவதால் ,போட்டியை சமாளிக்க முடியாமல் பிஎஸ்என்எல் நிறுவனம் நிதி இல்லாமல் தவித்து வந்தது. பல முறை பிஎஸ்என்எல் தொழில்சங்கங்கள் 4ஜிக்கு நிதி ஒதுக்க மத்திய...
Floating rate சேவிங்க்ஸ் பாண்ட் என்ற பத்திரத்தை ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதன் வட்டி விகிதம் வரும் 1-ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி...