கடந்த 2016ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்து 6 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்தியாவில் பொது மக்களின் கைகளில் புழங்கும் பணத்தின் அளவு இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. மத்திய அரசு...
நீங்கள் டிஜிட்டல் முறையில் பணம் கடனாக பெரும்பட்சத்தில் உங்களுக்கு கடன் தரும் நிறுவனம் முதலில் பதிவு செய்யப்பட்ட செயலியாக இருக்க வேண்டும், டிஜிட்டல் முறையில் கடன் வாங்கும்போது எந்தனை ரூபாய் கட்டணம்,சேவைக் கட்டணம்...
உலகின் வர்த்தகம் அனைத்தும் அமெரிக்க டாலர்களை நம்பியே நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக புதிய முறை குறித்து யோசித்து வருகிறது., அதன்படி அமெரிக்க டாலரை நம்பி இல்லாமல்,...
எடல்கிவ் ஹுரூன் இந்தியா என்ற நிறுவனம் இந்திய பெரிய நிறுவனங்கள் செய்யும் சமூக நலன் சார்ந்த திட்டங்கள் குறித்துபட்டியலிட்டுள்ளது. அதன்படி எச்.சி.எல் நிறுவனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடார் ஆண்டுதோறும் ஆயிரத்து 161கோடி ரூபாயை...
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சமாக 83 ரூபாய் 02 பைசா என்ற அளவை எட்டியுள்ளது. அமெரிக்க டாலரை வலுப்படுத்தும் அத்தனை முயற்சியிலும் அந்நாட்டு அரசு ஈடுபட்டு...