சாம்சங்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள மடிக்கும் வகையிலான செல்போன்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்த வகை போன்களை தயாரிப்பதாக தகவல் கசிந்தது.ஆனால் தற்போது புதிய தகவலாக மடிக்கும்...
இந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள்,சாம்சங்க் நிறுவனங்கள் தங்கள்...
Vivo T1 5G என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் ஃபோன் 5G இணைய இணைப்பை கொண்டுள்ளது. 4GB Ram+128GB Memory, 6GB Ram+128GB Memory, 8GB Ram+126GB Memory ஆகிய 3 வகையாக சந்தைக்கு வந்துள்ளது.