அவ்வாறு வாங்கப்படும்போது IDFC Mutual Fund நிறுவனத்தின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சாரின் மோசமான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் வங்கி எப்படியோ அதன் பலத்தை மீட்டெடுத்துள்ளது. அதன் சிறப்பான டெலிவரி காரணமாக நிபுணர்கள் தங்கள் ஒரு வருட இலக்கு விலையை உயர்த்தியுள்ளனர்.
கொரோனா மற்றும் ஓமிக்ரான் தொற்று காரணமாக விதித்த தடையின் காரணமாக, நுகர்வோர் பாதிக்கப்பட்டதால் ஜனவரி மாதத்தில் கிரெடிட் கார்டு செலவுகள் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.