ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதன்கிழமை தனது பரஸ்பர நிதி மூலம் அதன் 6 சத பங்குகளை ஐபிஓ வழியாக ஆஃப் லோடிங் செய்யும் சாத்தியக் கூறுகளை ஆராய்வதாகக் கூறியது. எஸ்பிஐ நிதி...
2021-22 பட்ஜெட்டில், இரண்டு பொதுத்துறை வங்கிகளை (PSBs) தனியார்மயமாக்கப் போவதாக அரசு அறிவித்தது. இதனையடுத்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அரசு நடத்தும் பல்வேறு வங்கிகளின் ஒன்பது லட்சம் ஊழியர்கள் வியாழன்...
வீட்டுக் கடன் வணிகத்தை வளர்க்கும் முயற்சியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BoB) வங்கிகள் தங்கள் விகிதங்களை 25-45 பிபிஎஸ் வரை குறைத்துள்ளன. மேலும் சில...
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, முதிர்வு தேதியற்ற கூடுதல் முதல் அடுக்கு (பெர்பட்சுவல் AT1) பத்திரங்களின் மூலமாக ₹4,000 கோடி திரட்டி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது. இந்த வெளியீடு சிறப்பான வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், இதற்கான...
திங்கள் கிழமை இங்கிலாந்து சட்டப்படி விஜய் மல்லையா திவாலான நபராக அறிவிக்கப்பட்டார். விசாரணையை எதிர்கொள்ள இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதற்கு எதிரான சட்டப் போரில் சிக்கியுள்ள 65 வயதான மல்லையாவிற்கு,இதனால் என்ன நடக்கப் போகிறது.? மல்லையாவிற்கு...