அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஒற்றை அறிக்கை அதானியின் இத்தனை ஆண்டுகள் சாம்ராஜ்ஜியத்தை ஆட்டிப்படைத்ததுவிட்டது என்றால் அது பொய் இல்லை. இதே அதானி குழுமம் கடந்த செப்டம்பர் மாதம் 290 பில்லியன் அமெரிக்க...
மோசடிக்காரர் அதானி என்று ஒரே ஒரு அறிக்கை என்ற ஊசிவெடியை தூக்கிப்போட்டுவிட்டு அதானியின் சாம்ராஜ்ஜியத்தையே ஹிண்டன்பர்க் நிறுவனம் சரியவைத்துள்ளது. இந்த நிலையில் குற்றச்சாட்டுகளை துவக்கத்தில் இருந்து மறுத்து வரும் அதானி தற்போது உலகின்...
நிப்பான் இந்தியா மியுச்சுவல் பண்ட் மற்றும் எஸ் வங்கி ஆகியவற்றில் முதலீட்டாளர்கள் பணம் முறைகேடாக பயன்படுத்தப் பட்டுள்ளதா என பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி விசாரணையை தொடங்கியுள்ளது.நிப்பான் இந்தியா மியுச்ச்சுவல் பண்டு என்ற...
விதிகளை மீறியதாகக் கூறி சகாரா குழுமத்தின் சொத்துகள் மற்றும் வங்கிக்கணக்குகளை இணைத்துக்கொள்ள பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி உத்தரவிட்டுள்ளது. OFCDS எனப்படும் திட்டத்தை செயல்படுத்தியபோது பங்குச்சந்தை விதிகளை சகாரா குழுமம் மீறியுள்ளதாக புகார்...
மியூச்சுவல் ஃபன்ட்ஸ் எனும் பரஸ்பர நிதி என்பது மக்களின் நிதி தேவைக்கு சிறந்த முதலீட்டு முறை என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்காது அதிலும் சிப் எனப்படும் சிஸ்டமேட்டிக் இன்வஸ்ட்மெண்ட் பிளான், திட்டம் அண்மை...