இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனந்த் சுப்ரமணியன் தன்னை இமயமலை சாமியார் என தன்னை கூறிக் கொண்டு, இ-மெயில் மூலமாக சித்ரா ராமகிருஷ்ணாவை தொடர்பு கொண்டு வந்துள்ளதாகவும, அந்த மின்னஞ்சல் மூலம் மிக முக்கியமான, நுட்பமான தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணாவும், ஆனந்த் சுப்ரமணியனும் பகிர்ந்து வந்துள்ளனர் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ருச்சி சோயா ஒரு பன்முகப்படுத்தப்பட்ட FMCG மற்றும் FMHG மையப்படுத்தப்பட்ட நிறுவனமாகும். இது மிகப்பெரிய பிராண்டட் ஆயில் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவு நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.