இந்தியாவில் சுதந்திரமான இயக்குநர்களில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகம் சம்பாதிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது சுற்றுச்சூழல்,சமூகம் மற்றும் நிர்வாகத் திறமை,ரிஸ்க் அசெஸ்ட்மெண்ட் ஆகிய துறைகளில் அட்டகாசமான ஐடியாக்களை வைத்துள்ளவர்கள் இந்த துறைக்கு...
இந்தியாவில் நிதி ஆலோசனைகளை வழங்கி வரும் நபர்கள் நிதி இன்புளூயன்சர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். நித சார்ந்த ஆலோசனைகள் வழங்க இவர்களுக்கு என பிரத்யேக எந்த அங்கீகாரமும் இல்லை, ஆனால் அவர்கள் எதில் முதலீடு...
இந்திய பங்குச்சந்தை ஒழுங்காற்று அமைப்பு செபி என்று அழைக்கப்படுகிறது, இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில்பணம் எடுத்தல்,செலுத்துதல் என மிகச்சிரிய தரவுகளை கூட இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராக மதாபி பூரி...
பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் நிதிநிலை குறித்த அறிக்கையை தவறாக காட்டிய குற்றத்துக்காக செக்யூரிட்டி மார்க்கெட்டில் பங்கேற்க 10 நிறுவனங்களுக்கு செபி 2 ஆண்டுகள் தடைவிதித்து...
நடப்பு நிதியாண்டில் 14 ஐபிஓகள் மட்டுமே வெளியான நிலையில் அடுத்தடுத்து வெளியிட தயாராக 71 ஐபிஓகள் உள்ளன. இதற்கு செபி அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது. 71 நிறுவன பங்குகளின் மதிப்பு மட்டும் 1...