இந்திய பங்குச்சந்தைகளில் பங்குகளை வைத்து நிதி திரட்ட IPO எனப்படும் புதுப்பங்கு வெளியீடு உதவுகிறது. அண்மைகாலமாக தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக தொகைக்கு பங்குகளை மேற்கோள் காட்டி நிதி திரட்டுவதாகவும் இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படுவதாகவும்...
முதலீட்டாளர்களுக்கு தெளிவு மற்றும் வெளிப்படைத்தன்மையை வழங்கும் நோக்கத்துடன், புதிய வடிவத்தை வியாழன் அன்று செபி வெளியிட்டது.
மேலும், அனைத்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களும் ஒரு சுற்றறிக்கையின் படி, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் வெளிநாட்டு உரிமை வரம்புகள் தொடர்பான...
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) அங்கீகாரம் பெற்ற முதலீட்டாளர்களுக்கான பெரிய மதிப்பு நிதிகளுக்கான (LVF) வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
ஆண்டு வருமானம் ₹1 கோடி மற்றும் ₹5 கோடி நிகர மதிப்புள்ள...
முதலீடுகள் மற்றும் கட்டணங்களின் வருவாய் அதிகரிப்பு காரணமாக, 2020-21 ஆம் ஆண்டில், செபியின் மொத்த வருமானம் ₹826 கோடியாக வளர்ந்துள்ளது.
மேலும், ’செபி’யின் மொத்தச் செலவு, கடந்த நிதியாண்டில் ₹588.14 கோடியாக இருந்து இந்த...
ரிலிகேர் எண்டர்பிரைசஸ் மற்றும் ரெலிகேர் ஃபின்வெஸ்ட் ஆகிய நிறுவனங்கள் ரூ.10.50 கோடிக்கும் அதிகமான கட்டணத்தை செபியிடம் ஒரு செட்டில்மெண்ட் ஆர்டர் மூலம் செலுத்தியது.
தனித்தனியாக, ரெலிகேர் எண்டர்பிரைசஸ் கிட்டத்தட்ட ₹5.42 கோடிக்கும், ரெலிகேர் ஃபின்வெஸ்ட்...