சீனாவில் கோவிட் ஜீரோ என்ற திட்டம் அமலில் உள்ளது இதனால் பல வர்த்தகங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனஎந்த பெரிய உற்பத்தியும் செய்வதில்லை.முதலீட்டாளர்களுக்கு சாதகமில்லாத சூழல் உள்ளது.இதனால் இந்தாண்டில் முதன்முறையாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் போட்ட பணத்தை...
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வீழ்ச்சியை கண்டு வந்தது. இந்த நிலையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டதுவர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை...
இந்திய பங்குச்சந்தைகளில் நிலவிய நிலையற்ற சூழல் காரணமாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது. வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே 57 ஆயிரத்து 365 புள்ளிகளாக சரிந்த பங்குச்சந்தையால் முதலீட்டாளர்களுக்கு...
முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 12 ஆயிரத்து 400 கோடி ரூபாயும்,ஜியோ நிறுவனம் 20 ஆயிரத்து 600 கோடி ரூபாயும் வெளிநாட்டு கடன்தரும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
5ஜி...
டாடா குழுமத்தின் கீழ் உள்ள ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா நிறுவனங்களை இணைக்கும் பணிகளில் டாடா குழுமம் அதீத முயற்சி செய்து வருகிறது.
தற்போது இண்டிகோ நிறுவனம் இந்திய அளவில் முன்னோடி நிறுவனமாக உள்ளது....