வாரத்தின் கடைசி வர்த்தக தனமான இன்று இந்திய பங்குச் சந்தைகள் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகம் நடைபெற்று வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 270 புள்ளிகள் அதிகரித்து 59...
ஐடிசி நிறுவன பங்குகள் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மதிப்பு அதிகரித்துள்ளது. வர்த்தகம் வியாழக்கிழமை தொடங்கியதும். ஐடிசியின் ஒரு பங்கின் விலை 329 ரூபாய் 60 காசுகளாக இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம்...
இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற...
இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை அதிகரித்து இருந்த நிலையில், மாலையில், சந்தை முடியும் நேரத்தில் 8 புள்ளிகள் மட்டும் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை...
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ், எஸ்கார்ட்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இன்று பங்குச் சந்தையின் தடைப்பட்டியலின் கீழ் தொடர்கின்றன. அதேசமயம், முந்தைய அமர்வுகளில் தடையின் ஒரு பகுதியாக இருந்த ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ்...