ஒரு காலத்தில் இந்தியாவில் பிரபல வங்கியாக வலம் வந்த எஸ் வங்கி தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கியதும் அந்த வங்கியின் பங்கு 12விழுக்காடு வரை சரிந்தது.15...
வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே முதலீட்டாளர்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகியுள்ளது. மார்ச் 13ம் தேதியான திங்கட்கிழமை,இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. அமெரிக்கா தும்மினால் உலகத்துக்கே சளிபிடிக்கும் என்ற...
ஹிண்டன்பர்க் அறிக்கையால் சிதைந்த அதானி குழுமம் மீண்டு எழுந்து வரத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் சாவரின் வெல்த் ஃபண்டில் இருந்து அதானி குழுமத்துக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்படுவதாக தகவல்...
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை இந்திய பங்குச்சந்தைகள் மிகப்பெரிய ஏற்றத்தை சந்தித்தன. இந்த வெள்ளிக்கிழமை சூப்பர் ஃபிரைடேவாகவே பார்க்கப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள்...
பல ஆண்டுகளாக பங்குச்சந்தையில் கைதேர்ந்தவராக வலம் வரும் கவுதம் அதானிக்கு ஹிண்டன்பர்க் அறிக்கை பேரிடியாக அமைந்துவிட்டது என்றால் அது மிகையல்ல. அதானி குழுமத்தின் பங்குகள் சரமாரியாக சரிந்து விழுந்துள்ள சூழலில் 3 பில்லியன்...