உலக பணக்காரர்களில் ஒருவரான ஜாக்மா தனது ஆன்ட்குழுமத்தின் பங்குகளை மெல்ல மெல்ல பேடிஎம் நிறுவனத்தில் இருந்து விலக்கிக் கொள்ள ஆயத்தமாகி வருகிறார்.உலகளவில் அதிகரித்து வரும் பல்வேறு சிக்கல்களை அடுத்து அலிபாபாவின் இந்த நிறுவனம்...
இந்திய தொழில் அதிபர்களில் ஒருவரான சுனில் மிட்டல் இந்திய நிதிசார்ந்த செயலியான பேடிஎம் நிறுவனத்தின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் ஏர்டெல் பேமண்ட்ஸ்பேங்க் பங்குகளை...
டாடா குழுமத்தில் டைட்டன் என்ற நிறுவனம் உள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தின் பங்குகள் கடந்த பிப்ரவரி2ம் தேதிக்கு பிறகு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2 ஆயிரத்து 310 ரூபாயாக இருந்த ஒரு பங்கு...
அதானி குழுமத்தின் பங்குகள் மிகைப்படுத்தி விற்கப்பட்டதாக அமெரிக்க நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையை அடுத்து பங்கு வணிகம் மேற்கொள்வோரின் நலனை கருத்தில் கொண்டு அதானி குழுமம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கோரி...
டிவிட்டரில் பல லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்து மொத்தமும் போச்சே என புலம்பிய எலான் மஸ்குக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது அவரின் மற்றொரு நிறுவனமான டெஸ்லா. தற்போது வரை உலக...