கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட நிறுவன சட்டக் குழு, பகுதியளவு பங்குகளை வழங்குதல், கட்டுப்படுத்தப்பட்ட பங்கு அலகுகள் மற்றும் பங்கு மதிப்பாய்வு உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
மாநில எரிவாயு பயன்பாட்டு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனம், அரசாங்கத்தில் 51.80% பங்குகளை வைத்துள்ளது. இந்த நிலையில், கெயில் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிறுவனத்தின் வருவாய் சிறப்பான வகையில் அதிகரித்து, லாபத்துடன் உயர்ந்துள்ளதால் வலுவான நிதி நிலையுடன் உள்ளது.
இன்று இந்திய பங்குச் சந்தையில் சிஎம்எஸ் இன்ஃபோ சிஸ்டம்ஸ் பங்குகள் அறிமுகமாகின. இந்த வருடத்தின் இறுதி ஐபிஓ வெளியீடான இந்த பங்குகளின் ஈக்விட்டி பங்குகள் 'பி' குரூப் செக்யூரிட்டிகளின் பட்டியலில் என்எஸ்ஈ மற்றும் பிஎஸ்இயில் பட்டியலிடப்பட்டு வணிகத்துக்கும், ஒப்பந்தங்களுக்கும் பயன்படுத்தப்படும்.
செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா (Sebi) தற்போது ஆறு முக்கிய நிறுவனங்களுக்கு ஐபிஓ மூலன் நிதி திரட்ட ஒப்புதலை அளித்துள்ளது. ஒப்புதல் பெற்ற ஆறு நிறுவனங்கள்: FSN இ-காமர்ஸ் வென்ச்சர்ஸ்,...
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ரா வின் நிறுவனமான எம்எம் ஸ்டைல்ஸ் லிமிடெட்டில் 40% பங்குகளை ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....