இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வர்த்தகத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியாவின் நேரடி வெளிப்பாடு பெரிதாக இல்லை என்றாலும், எதிர்பார்த்தபடி பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
விலை திருத்தத்துக்குப் பிறகு, ஒரு டன் HRC-க்கு சுமார் ரூ.66,000 வரையும், அதே நேரத்தில் TMT பார்கள் ஒரு டன்னுக்கு ரூ.65,000-க்கு வரைக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.