இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் தனது ரூ. 4,300 கோடி ஃபாலோ-ஆன் பொது வழங்கலில் (FPO) பங்கு பெற்ற முதலீட்டாளர்களுக்கு எஸ்எம்எஸ்கள் மூலம் தங்கள் ஏலத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனாலும் ஒரு சில பங்குகள், குறிப்பாக எச்டிஎப்சி அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி, ஐஆர்சிடிசி, மற்றும் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் போன்ற பங்குகள் புதிய உச்சத்தில் இருந்து பலத்த அடிகளைப் பெற்று வீழ்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த விலைக் குறியீடு, ஜனவரி மாதத்தில் முந்தைய ஆண்டை விட கிட்டத்தட்ட 13% உயர்ந்துள்ளது. சேவைகளை உள்ளடக்கிய நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த 10 மாதங்களாக இரட்டை இலக்க அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளது.
நாளுக்கு நாள் எல்லா பொருளோட விலைவாசியும் ஏறிகிட்டே வருது.. வாங்குற சம்பளம் தெனம் செய்யுற செலவுக்கே போத மாட்டேங்குது.. அப்பறம் எப்படி சேமிக்க முடியும் அப்படீன்னு சிலபேரு யோசிக்கறாங்க..