சீன நிறுவனமான எவர்கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது. இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன் டாலர்கள்...
ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. இன்று தொடங்கி அக்டோபர் 1 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3.88 கோடி பங்குகள் விற்பனை...
சீன நிறுவனமான எவர் கிராண்ட் குழுமத்தின் நிதிநிலை குறித்த கவலைகள் உலகளாவிய பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கிறது, இது உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் 500 பேரின் சொத்துமதிப்பில் 135 பில்லியன்...
இந்தியாவில் கார் உற்பத்தியை நிறுத்தப் போவதாக வெளியாகி இருக்கும் ஃபோர்டு மோட்டார்சின் அறிவிப்பு தொழில் துறையில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அதன் சனந்த் (குஜராத்) ஆலை உற்பத்தியை 2021 ஆம் ஆண்டின் நான்காம்...
இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி,...