69 ஆண்டுகளுக்கு பிறகு, ஏர்இந்தியாவை டாடா குழுமம் மீண்டும் வாங்கியுள்ளது. ஏர்இந்தியா நிறுவனம் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தையும், மத்திய அரசு, முறைப்படி வியாழக்கிழமையன்று டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
டாடா குழுமம் தனது டீ விற்பனை நிலையங்களில் இருந்து வெளியேறுகிறது. இனி அதன் நுகர்வோர் தயாரிப்புகளில் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறி உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் பெங்களூரில்...
இந்த நிதி ஆண்டில் பங்குச் சந்தையின் உயர்வு, இந்திய பெருநிறுவனங்களுக்கு மகத்தான ஆதாயத்தை ஈட்டிக் கொடுத்திருக்கிறது. கடந்த ஜனவரி முதல், சந்தை மூலதன முன்னேற்றத்தில் பங்கு வகித்த பெருங்குழும நிறுவனங்களின் வரிசையில் அதானி,...
"டாடா கன்சல்ட்டன்சி சர்வீசஸ்" (TCS) நிறுவனம், ₹ 13 ட்ரில்லியன் சந்தை மூலதன மதிப்பைக் கடந்த, முதல் தகவல் தொழில் நுட்ப நிறுவனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இரண்டாவதாகவும் வளர்ச்சி கண்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (17-08-2021)...