அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் சந்தித்து...
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான...
புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் டாடா எல்க்ஸியின் பங்குகள் BSE இல் 13 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,171 என்ற புதிய உயர்வை எட்டியது. டிசம்பர் காலாண்டில் வரிக்குப் பின் (PAT) வளர்ச்சி 43.5 சதவீதம்...
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அதன் டிசம்பர் காலாண்டு (Q3FY22) முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, அதனுடன் பங்கு திரும்பப் பெறுவதற்கான திட்டத்தையும் பரிசீலிக்க உள்ளது. சராசரியாக, டாடா குழும நிறுவனத்தின் நிகர லாபம்...
டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் இன்று சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.பி.எஸ்.இ.யில் பங்கு 3.24 சதவீதம் உயர்ந்து ₹3,979.90 ஆகவும், என்.எஸ்.இ.யில் இது 3.23 சதவீதம் உயர்ந்து ₹3,978 ஆகவும் இருந்தது. ஜனவரி 12, 2022 அன்று நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில், நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான "பை பேக்" திட்டத்தை இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும்" என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பை பேக் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.