டாடா குழுமம், மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் ஆங்கர் முதலீட்டாளராக வருவதற்கு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. காஃபியிலிருந்து கார்வரை விற்கும் டாடா குழுமமானது முழு அளவிலான...
இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ்...
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது.
ஏர் இந்தியா...
டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்கள் செப்டம்பர் 14 அன்று தற்போது தலைவராக இருக்கும் என் சந்திரசேகரனுக்கு இரண்டாவது முறையாகத் தலைவர் பதவிக்கு வாக்களிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தில் பணியாற்றுவோரின் கூற்றுப்படி,...
டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான பல வணிகங்களில் ஏற்கனவே காலடி எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள்...