இந்திய அரசின் விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60,000 கோடி ரூபாய் அளவிலான கடனில் இயங்கி வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மத்திய அரசு ஏர் இந்தியாவின் ஏலத்தில் டாடா சன்ஸ்...
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது.
ஏர் இந்தியா...
டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்கள் செப்டம்பர் 14 அன்று தற்போது தலைவராக இருக்கும் என் சந்திரசேகரனுக்கு இரண்டாவது முறையாகத் தலைவர் பதவிக்கு வாக்களிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தில் பணியாற்றுவோரின் கூற்றுப்படி,...
5 ஜி நெட்வொர்க்குகளை உருவாக்கவும், சீன விற்பனையாளர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் டாட்டா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Tata Sons Private Limited) டெலிகாம் கியர் தயாரிப்பாளரான தேஜாஸ் நெட்வொர்க்ஸ் லிமிடெட்டின் (Tejas Networks...