Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
இந்தியாவில் அதிக Electric Carகளை விற்பனை செய்து வரும் நிறுவனமாக Tata Motors நிறுவனம் உள்ளது. ஏற்கனவே Tata Motors-ன் Nexon Electric Car, Tigor Electric Car ஆகியவை சந்தையில் உள்ளன. தற்போது Tata Motors நிறுவனம் Nano அடிப்படையில் எலக்ட்ரிக் காரை சந்தைப்படுத்தியுள்ளது. Electra EV நிறுவனம் Tata Nano காரை தயாரித்து. அதனை ரத்தன் டாடாவுக்கு அளித்துள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அதன் டிசம்பர் காலாண்டு (Q3FY22) முடிவுகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது, அதனுடன் பங்கு திரும்பப் பெறுவதற்கான திட்டத்தையும் பரிசீலிக்க உள்ளது. சராசரியாக, டாடா குழும நிறுவனத்தின் நிகர லாபம்...
டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் பங்குகள் இன்று சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தன.பி.எஸ்.இ.யில் பங்கு 3.24 சதவீதம் உயர்ந்து ₹3,979.90 ஆகவும், என்.எஸ்.இ.யில் இது 3.23 சதவீதம் உயர்ந்து ₹3,978 ஆகவும் இருந்தது. ஜனவரி 12, 2022 அன்று நடைபெறவுள்ள அதன் கூட்டத்தில், நிறுவனத்தின் பங்குகளை திரும்ப வாங்குவதற்கான "பை பேக்" திட்டத்தை இயக்குநர்கள் குழு பரிசீலிக்கும்" என்று நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. பை பேக் பற்றிய வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
இனி நுகர்வோர் பிஸ்கட் முதல் ஷாம்பூ வரை மிக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். ஏனெனில் 2022ஆம் ஆண்டு, எஃப்எம்சிஜி வகைகளைப் பொறுத்து 4 முதல் 20 சதவீதம் வரை விலைகளை உயர்த்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில காலாண்டுகளாக உற்பத்திச் செலவுகள், கச்சா எண்ணெய், பாமாயில், சர்க்கரை போன்ற மூலப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்று தரவுகள் தெரிவிக்கின்றன.