ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது.
ஏர் இந்தியா...
எம்-கேப் எனப்படும் சந்தை மூலதனத்தில் ₹ 1 டிரில்லியன் அளவைக் கடந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்தாண்டு எண்ணிக்கையான 28ல் இருந்து 47 ஆக உயர்ந்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் ₹ 1 டிரில்லியன்...
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின்...
டாடா சன்ஸ் பிரைவேட் லிமிடெட் பங்குதாரர்கள் செப்டம்பர் 14 அன்று தற்போது தலைவராக இருக்கும் என் சந்திரசேகரனுக்கு இரண்டாவது முறையாகத் தலைவர் பதவிக்கு வாக்களிக்கலாம் என்று தெரியவந்துள்ளது. டாடா குழுமத்தில் பணியாற்றுவோரின் கூற்றுப்படி,...
டாடா குழுமம் செமி-கண்டக்டர் உற்பத்தியில் தீவிரமாக இறங்கவுள்ளதென்று அதன் தலைவர் என்.சந்திரசேகரன் கூறினார். டாடா குழுமம் அதற்கு புதியதான பல வணிகங்களில் ஏற்கனவே காலடி எடுத்து வைத்துள்ளது.மின்னணு உற்பத்தி, 5ஜி நெட்வொர்க் கருவிகள்...