இங்கிலாந்தின் வோடஃபோன் மற்றும் இந்தியாவின் ஆதித்யா பிர்லா குழுமத்தின் தொலைத்தொடர்பு கூட்டு முயற்சியானது, பிப்ரவரி 2022 க்குள் மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) மீட்பதற்காக ₹4,500 கோடி பே-அவுட்களுக்குப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக...
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மொபைல் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் இன்று பல்வேறு ப்ரீபெய்ட் பேக்கஜ்களுக்கு 20-25 சதவீத கட்டண உயர்வுகளை அறிவித்தது, இதில் வரம்புக்குட்பட்ட வாய்ஸ் சர்வீஸ், வரம்பற்ற வாய்ஸ் சேவைகள் மற்றும் டாப் அப்கள் ஆகியவை...