இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் விற்பனைக்கான சலுகை (OFS) மார்ச் 30 மற்றும் 31-ஆம் தேதிகளில் திறக்கப்படும் என்று எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) செவ்வாயன்று ஒரு பங்குச் சந்தை தாக்கல் செய்ததில் தெரிவித்துள்ளது.
Supertech நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.