வர்த்தகத்தின் அடிப்படையில் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் இந்தியாவின் நேரடி வெளிப்பாடு பெரிதாக இல்லை என்றாலும், எதிர்பார்த்தபடி பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியைத் தடை செய்ய அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் முயன்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விலை திருத்தத்துக்குப் பிறகு, ஒரு டன் HRC-க்கு சுமார் ரூ.66,000 வரையும், அதே நேரத்தில் TMT பார்கள் ஒரு டன்னுக்கு ரூ.65,000-க்கு வரைக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.