தேசிய பேமன்ட்ஸ் கழகம் எனப்படும் NPCI அண்மையில் புள்ளிவிவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படிகடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் 782 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.12 கோடியே 82 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை...
காய்கனி முதல் கணினி வாங்கும் வரை தற்போது மக்கள் பரவலாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டே தொழில்நுட்ப சேவையை ரிசர்வ் வங்கி திட்டமிட்டது. எனினும் அந்த காலகட்டத்தில் டிஜிட்டல்...
பணப்பரிவர்த்தனை ரொக்கத்தில் இருந்து டிஜிட்டலுக்கு மாறியபிறகு, ரோட்டோர பானிப்பூரி கடை முதல் பெரிய ஜிலு ஜிலு ஏசி அறை பொருட்கள் வரை மக்கள் பொருட்களை வாங்க டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையைத்தான் விரும்புகின்றனர்கூகுள் பே, போன்பே,...
தேசிய கட்டண கழகம் அதாவது நேஷனல் பேமண்ட் கார்பரேஷன் எனப்படும் npciநிறுவனம்தான் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பொறுப்பாக உள்ளது இது அண்மையில் அறிமுகப்படுத்திய யுபிஐ முறைக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு...
செல்போன் இல்லாமல் ஒரு மனிதர் தற்போது வாழ்ந்தால் அவரை வியப்புடன் பார்க்கும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இந்த நிலையில் ஐபோன் 12-ன் விலை தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தின் விளம்பரத்தின்படி,ஐபோன் 12-ன்...