இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
சுமார் 25 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ள வோடபோன் நிறுவனம் தங்கள் சேவையை வழங்கும் டவர்களை நிர்வகிக்கும்...
மத்திய வரைவு தொலைத்தொடர்பு சட்ட மசோதா டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அதீத கடனில் மூழ்கியுள்ள நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதுநாட்டில் உள்ள 3 பிரதான செல்போன் நிறுவனங்களில் ரிலையன்ஸ்...
இந்தியாவின் பிரபல செல்போன் நெட்வொர்க்களில் ஒன்றான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம் கடும் கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. 4ஜி அலைக்கற்றையை வாங்கியதில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணம் 16 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ளது....
அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் முடிவடைந்து உள்ள நிலையில், அலைக்கற்றை உரிமம் பெற்ற நிறுவனங்கள் 5ஜி சேவையை வழங்க ஆயத்தம் ஆகி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவை தொடங்கப்படும்...
கடனில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தில் தனது துணை நிறுவனமான பிரைம் மெட்டல்ஸ் மூலம் பிரிட்டிஷ் டெலிகாம் நிறுவனமான வோடபோன் தனது பங்குகளை 47.61 சதவீதமாக உயர்த்தியுள்ளதாக திங்களன்று செபியிடம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.