சமுக வலைதள நிறுவனங்களான டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் ஆகியவற்றை பொதுமக்கள்இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர். மற்றும் ஓடிடி பிளாட்ஃபார்ம்களான நெட்பிளிக்ஸ்பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவற்றுக்கு சந்தா செலுத்தி மக்கள்...
இந்தியிவில் தற்போதுள்ள தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் மூலம் வாய்ஸ் கால் எனப்படும் சாதாரண அழைப்புகளை மேற்கொள்பவர்களை மட்டுமே கண்காணிக்க முடிகிறது.ஓடிடி தளங்கள் எனப்படும் ஆப் வழியாக மேற்கொள்ளப்படும் கால்கள் கண்காணிக்கப்படுவது இல்லை, இதனால்...
உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் மொபைல் செயலியாக உள்ளது வாட்ஸ் ஆப். இதில் உள்ள குழுக்களில் தற்போது வரை 512 பேரை உறுப்பினர்களாக சேர்க்கும் வசதியுள்ளது.
விரைவில் இது இரட்டிப்பாகி ஆயிரத்து...
டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமாக இருப்பவர் பாவெல் துரோவ். இவர் அண்மையில் ஒரு பரபரப்பு பதிவை செய்திருந்தார்.
அதில் வாட்ஸ்ஆப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகவும், ஹேக்கர்கள் மிக எளிதில் தரவுகளை...
உலகளவில் அதிகம்பேர் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப்பில் கால் லிங்க் என்ற வசதி அறிமுகமாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பர்க் அறிவித்துள்ளார்
இதன்படி...