நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப்பை அதன் கட்டணச் சேவையில் அறுபது மில்லியன் பயனர்களைச் சேர்க்க அனுமதித்துள்ளது.
இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) இப்போது வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல், போன்ற உடனடி செய்தி தளங்கள் மூலம் பத்திரச் சட்டக் குற்றவாளிகளுக்குக்கு, சம்மன்கள் மற்றும் உத்தரவுகளை அனுப்பும் செயல்முறைகளை விரைவாகவும் திறமையாகவும் செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது மின்னணு அஞ்சல், பதிவு அஞ்சல், கூரியர் மற்றும் தொலைநகல் உள்ளிட்ட வழக்கமான தகவல் தொடர்பு முறைக்கு கூடுதலான சேவையாக இருக்கும்.
வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம்...
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று தளங்களின் சேவைகளும் திங்களன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைபட்டது. குறிப்பாக இரவு ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக சேவையில் பாதிப்பு இருந்ததால் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள்...