நாஸ்காமின் சமீபத்திய அறிக்கையின்படி, நிதியாண்டில் 15.5% வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது. நடப்பு நிதியாண்டில் கிட்டத்தட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என NASSCOM அறிக்கை தெரிவித்துள்ளது.
Covid-19 கொரோனா, ஒமிக்ரான் பெருந்தொற்று காரணமாக உலக நாடுகள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதால், பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன. ஆனால், மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு பணிக்கு செல்ல வேண்டியது அவசியமானதாக உள்ளது.
TCS-ன் வளர்ச்சிக்கு நிறுவனத்தின் பிராண்டின் முதலீடுகள் மற்றும் அதன் ஊழியர்கள், வாடிக்கையாளர் சமபங்கு மற்றும் வலுவான நிதிச் செயல்பாடு ஆகியவை காரணமாகும் என்று ஓரு அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான அக்சென்சர் இன்னும் சில நாட்களில் டிசம்பருடன் முடிந்த காலாண்டு முடிவுகளை அறிவிக்க உள்ளது, எனவே சந்தையில் அனைவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விப்ரோவின் நிர்வாகக் குழு கூட்டமானது ஜனவரி...
விப்ரோ, டெக்சாஸ்ஸை சேர்ந்த எட்ஜில் நிறுவனத்தை 230 மில்லியன் டாலர்களுக்கு வாங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. எட்ஜில், இணையப் பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் நிறுவனம் ஆகும். மேலும் வணிகச் செயல்பாடுகள் ஆன்லைனில் செல்வதால்...