உலகளவில் பிரபலமான அமேசான் நிறுவனம் கடும் நிதி நெருக்கடி காரணமாக வேறு வழியின்றி 10 ஆயிரம் பணியாளர்களை பணியில் இருந்து தூக்கியது இந்தியாவில் இருந்து எச்1 பி விசாவில் வேலைக்கு சேர்ந்த பல...
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளவர் கவுதம் அதானி, குறுகிய காலகட்டத்தில் இந்திய பணக்காரர்களை வென்றுமுதலிடத்தை எட்டிப்பிடித்த அதானி தனது செல்வாக்கை அதிகப்படுத்தும் நோக்கில் துபாய் அல்லது நியூயார்க்கில் ஒரு அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளார்....
இந்திய பங்குச்சந்தைகளில் திமிங்கலங்கள் போல வலம் வர நினைத்த , இந்திய நிறுவனங்கள் இரையாக மாறிய அதிசயங்கள் அவ்வப்போது நடப்பது உண்டு இந்த வரிசையில் கடந்த 16 மாதங்களில் மிகவும் சறுக்கிய 5...
இந்திய பங்குச்சந்தைகளில் இன்று லேசான சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு என் சென்செக்ஸ் 230 புள்ளிகள் வரை சரிந்து 61 ஆயிரத்து 751 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. இந்த சரிவு தேசிய...
இந்திய ரயில்வேவில் 80 ஆயிரம் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக பேசிய ரயில்வே வாரிய தலைவர் வி.கே. திரிபாதி, புதிய சம்பள உயர்வு...