தெரியாத எண்களில் இருந்தோ, சந்தேகத்துக்கு இடமான வகையிலோ தொலைபேசி அழைப்புகள் வருவதுஇந்திய மக்கள் மத்தியில் பெரிய எரிச்சலை ஏற்படுத்துகிறது மறுமுனையில் பேசுபவரின் பெயர் எந்த ஊர் என்று தெரியாமல் பலரும் தவித்து வருகின்றனர்....
இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டாவது காலாண்டில் குறைந்தது அதாவது 19 % பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடுகளாக செய்துள்ளனர்....
பேஸ்புக்கின் தாய் நிறுவனமாக கருதப்படும் மெட்டா நிறுவனத்தில் அண்மையில் 11ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சூழலில் இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவராக இருந்த ராஜிவ் அகர்வால் தற்போது அதற்கு நிகரான பதவியில்...
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பட்ஜெட் கல்யாணங்களும், எளிமையான திருமணங்களும் நடைபெற்று முடிந்தனஇந்த நிலையில் பெருந்தொற்று முடிவுக்கு வந்ததும் பொதுமக்கள் மண்டபங்களில் திருமணங்களை வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவின் ஆயிரம் நகரங்களில் நடத்தப்பட்ட...
இந்தியாவில் ஐபோன்களை பெகட்ரான், ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைத்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களை அசம்பிள் செய்து தரும் ஆலை சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது.நிலைமை இப்படி இருக்க இந்தியாவிலேயே பெரிய...