பிரேக் ஃபிரீ பிரம் பிளாஸ்டிக் என்ற அமைப்பு உலகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்கள் நடத்திய ஆய்வில் கடந்த 5 ஆண்டுகளாக உலகிலேயே அதிக பிளாஸ்டிக் கழிவுகளைதருவது கோக்க...
அண்மையில் எப்டிஎக்ஸ் என்ற கிரிப்டோ கரன்சி நிறுவனம் திவாலாகியது.இதைத் தொடர்ந்து அதில் முதலீடு செய்தவர்கள் செய்வதறியாது தவித்துள்ளனர். இந்த திகில் அடங்குவதற்குள்ளேயே block fi என்ற கிரிப்டோ நிறுவனமும் திவாலை நோக்கி செல்கிறது....
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியான இ-ரூபாயின் சேவை அளிக்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரிசர்வ் வங்கி சில வங்கிகளில் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் பணத்தை அறிமுகப்படுத்துகிறது....
பெருந்தொற்றின்போது ஏர்இந்தியாவில் ஏராளமானோர் டிக்கெட் புக் செய்திருந்தனர். இந்த நிலையில் குறிப்பிட்ட காலகட்டத்தில் புக் செய்த அமெரிக்கர்களுக்கு அவர்கள் கட்டிய பணமாக 121.5 மில்லியன் டாலரும் கால தாமதத்துக்கு 1.4 மில்லியன் அமெரிக்க...
உலகின் பெரிய ஜாம்பவான் நிறுவனங்களான பேஸ்புக்,அமேசான் மற்றும் டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் ஆயிரக்கணக்கில் பணியில் இருந்து நிறுத்திவிட்டனர். இந்த சூழலில் பிரபல வலைதளமான லிங்குடு இன் நிறுவனத்தின் சிஇஓ செய்தியாளர்களை...