வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க மற்றும் ஆசிய சந்தை சாதகமாக அமைந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயர்வுடன் துவங்கியது மட்டும் அல்லாமல், சென்செக்ஸ் மீண்டும் 60,000 புள்ளிகளை அடைந்துள்ளது. இந்த வாரம்...
மின்னணுப் பணப்பரிமாற்ற சேவைகளை வழங்கும் மொபிக்விக் (Mobikwik) நிறுவனம் ஐ.பி.ஓ மூலம் ₹1900 கோடி ($255 million) நிதி திரட்ட செபியிடம் (SEBI) இருந்து அனுமதி பெற்றிருப்பதாக நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, மொபிக்விக்கின்...
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியுள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 68 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியா நிறுவனத்தை மீண்டும் டாடா குழுமம் சொந்தமாகியுள்ளது.
ஏர் இந்தியா...
வங்கிச் சேவைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக ரிசர்வ் வங்கி இன்று (08/10/2021) சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் இன்டர்நெட் இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அறிவித்துள்ளது.
இன்டர்நெட் சேவை...
இந்தியாவில் நடுத்தர, கீழ் நடுத்தர வர்க்கத்திற்கு, குறிப்பாக ஓய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு இது ஒரு கடினமான காலம், மத்திய மாநில அரசுகளில் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யாத பெரும்பாலான இந்தியர்கள்,...