இந்திய ரிசர்வ் வங்கி (RBI) உடனடி பணபரிமாற்ற சேவையின் (IMPS) வரம்பை அதிகரிப்பதாக இன்று (08/10/2021) அறிவித்துள்ளது. இனி, வங்கி வாடிக்கையாளர்கள் IMPS மூலம் ரூ. 5 லட்சம் வரை பணப்பரிமாற்றம் செய்துகொள்ளலாம்....
விடுதலை பெற்ற இந்தியாவில் 1947 க்குப் பிறகு 10க்கு மேற்பட்டவர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரித்திருக்கிறதா? அர்த்தமற்ற கேள்வியாக இருக்கலாம், கேள்விக்கு விடை "ஆம்" என்பதுதான். 2013-14 க்குப் பிறகு என்று எடுத்துக்கொண்டாலும்...
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்று (08/10/2021) பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.101.01 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 35 காசுகள்...