கடந்த ஆண்டு பிளிங்கட் (க்ரோஃபர்ஸ்) நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வாங்குவதற்காக 100 மில்லியன் டாலர்களை (ரூ. 745 கோடி) முதலீடு செய்த நிறுவனம், கடனுக்கான முக்கிய விதிமுறைகளை முடிவு செய்வதற்கும் உறுதியான ஆவணங்களைச் செயல்படுத்துவதற்கும் அதன் இயக்குநர் குழு, நிர்வாகத்திற்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதாகக் கூறியது.
மாருதி நிறுவனம் ஒன்பது எஸ்-சிஎன்ஜி கார்களை வழங்குகிறது. இதில் வேகன் ஆர், ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ, டிசையர், செலிரியோ, எர்டிகா, ஈகோ, டூர்-எஸ் மற்றும் சூப்பர் கேரி ஆகியவை தனிநபர் மற்றும் வணிகப் பிரிவில் உள்ளன.
நடப்பு ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.9 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கும் மத்திய அரசு, இரண்டாவது முன்கூட்டிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பீடு, முழு மீட்சியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அது கூறியது.
இந்த திட்டமானது சுமார் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவிலான குடியிருப்பினை வழங்குகிறது. இந்த தளம் டெல்லி எல்லை மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வரவுள்ள 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் கோடி ரூபாயை மின்சார வாகனங்களை தயாரிப்பதற்காக முதலீடு செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன வர்த்தப் பிரிவின் தலைவர் சைலேஷ் சந்திரா கூறியுள்ளார்.