இணையதள பயன்பாடு மற்றும் அதிகரிக்கும் வருமானத்தின் பின்னணியில் 2030 -ஆம் ஆண்டுக்குள் 800 பில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சி காணும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் 400 மில்லியன் டாலர் தனிப்பட்ட முதலீடு செய்த பிறகு, ரவீந்திரனின் பங்கு 22 சதவீதத்தில் இருந்து சுமார் 25 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த இரண்டரை ஆண்டுகளில், மோதிலால் ஓஸ்வால், நிஃப்டி, ஸ்மால்கேப் 250 இன்டெக்ஸ் ஃபண்ட் நேரடி வளர்ச்சித் திட்டம் , ஈக்விட்டி ஸ்மால்-கேப் இன்டெக்ஸ் ஃபண்ட் ஆகியவை முதலீட்டாளர்களின் பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.