வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அனுமதி பெறுவதில் உள்ள சவால்களை எலான் மஸ்க் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பிறகு, இரண்டு மாநில அரசாங்கங்களிடமிருந்து வியக்கக்கூடிய சலுகைகளைப் பெற்றுள்ளார். ஜனவரி 13ந் தேதியன்று, எலன் மஸ்க் இந்தியாவில் தனது டெஸ்லா எலக்ட்ரிக் கார்களுக்கான உற்பத்தி அலகுகளை அமைப்பதற்காக அரசாங்கத்துடன் நிறைய சவால்களைச் சந்தித்து வருவதாக ட்வீட் செய்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து குறைந்தது நான்கு மூத்த அமைச்சர்கள் தங்கள் மாநிலங்களில் டெஸ்லா உற்பத்தி ஆலையை அமைக்க மஸ்கிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்று காலை 10.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 61,269.18 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 3.38 புள்ளிகள் குறைந்து 61,219.64 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50...
வங்கிகளுக்கான புதிய முதலீட்டு வகையான, லாபம் மற்றும் நஷ்டக் கணக்கின் மூலம் நியாயமான மதிப்பு, கடன் வழங்குபவர்களின் முதலீட்டு போர்ட்ஃபோலியோ விதிமுறைகளை உலகளாவிய கணக்கியல் தரநிலைகளுடன் சீரமைக்க இந்திய ரிசர்வ் வங்கி தனது...
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பயணத் தொழில்நுட்ப நிறுவனமான OYO தனது பொதுப் பட்டியலுக்குத் தயாராகி வரும் நிலையில், அதன் ஹோட்டல் கூட்டாளிகளின் தொடர்ச்சியான திருப்தியும், அதிருப்தியில் இருக்கும் கூட்டாளர்களை அணைத்துக் கொண்டு செல்வதும் அதன்...