செய்தி

“பங்குச்சந்தைகள் ஓவரா மதிப்பிட்டு இருக்காங்க பாஸ்”

ஜீரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் அண்மையில் பங்குச்சந்தையில் நிலவும் ஏற்றத்தாழ்வு குறித்து தனது கருத்தை முன் வைத்துள்ளார். அதன்படி, புதிய தொழில்நுட்பங்கள் சார்ந்த பங்குகளில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம்...

எல்ஐசி செய்த காரியம்!!!!!

இந்தியாவின் பெரிய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமாக இருந்த எல்.ஐ.சி அண்மையில் அதன் பங்குகளில் சில பகுதிகளை தனியாருக்கும் பாலிசிதாரர்களுக்கும் விற்றுள்ளது. இந்த சூழலில் இந்தியாவின் பெரிய பணக்காரரான அதானி குழுமத்தில் எல்ஐசி அதிக...

இது இந்திய மக்களை எவ்வளவு பாதிக்கும்?

அமெரிக்கா, அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்து வந்த சூழலில், உக்ரைன் உடனான ரஷ்யா நடத்தி வரும் போரை இந்தியா சாதகமாக பயன்படுத்தி வருகிறது. மலிவு விலையில் இந்தியா...

600 பேர் பணிநீக்கம்!!!

இந்தியாவில் மலிவு விலையில் தங்கும் அறைகள் ஏற்பாடு செய்வதில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த நிறுவனம் ஓயோ. இந்த நிறுவனத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மொத்தமாக 3 ஆயிரத்து 700 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்....

இதை சார்ந்தே உலக பொருளாதாரம் இருக்க வேண்டும்!!!!! – ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநராக ரகுராம் ராஜன் இருந்து வந்தார். இவர் அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசினார். அப்போது,உலக பொருளாதாரமே குறைவான பணவீக்கத்தை சார்ந்தே இருக்க வேண்டும் என்றும், இதற்கு...

Popular

Subscribe

spot_imgspot_img