இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது மகேந்திரா கார் நிறுவனம், இந்த நிறுவனம் அண்மையில் XUV மற்றும் scorpio-N வகை சொகுசு கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார்களில் ஜூலை...
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரியாக பரமேஸ்வரன் ஐயர் என்பவர் உள்ளார். உணவு பதப்படுத்தும் துறை குறித்து இவர் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்த துறைதான், இந்திய பொருளாதாரத்தில் மிகவும்...
ரஷ்யாவில் இருந்து தோண்டி எடுக்கப்படும் கச்சா எண்ணெயின் ஒரு பேரல் விலையை 60 டாலர்களாக அதிகபட்சம் விற்கவேண்டும் என்று ஜி7 நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா விலை நிர்ணயம் செய்துள்ளது. இந்த நிலையில் இது...
உலகின் மதிப்புமிக்க பிராண்டாக பார்க்கப்படும் ஆப்பிளின் ஐபோன் உற்பத்தி முன்பு கணித்ததைவிட குறைய அதிக வாய்ப்பிருப்பதாக UBS நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகிலேயே பெரிய ஐபோன் ஆலையை கொண்டுள்ள சீனாவில்,அண்மையில் நிலவிய கொரோனா...
இந்திய ரயில்வே என்பது ஏழை எளிய மக்கள் முதல் பெரிய செல்வந்தர்கள் வரை பயன்படுத்தும் முக்கியமான துறையாக உள்ளது. இந்த துறையில் கடந்தாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தைவிட இந்தாண்டு 76%...