இந்தியாவுக்கு என ஒரு பிரத்யேக டிஜிட்டல் கரன்சியை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை செய்து வருகிறதுஇதன் ஒரு பகுதியாக டிஜிட்டல் ரூபாய் என்ற திட்டம் இன்று அறிமுகமாகிறது. முதல்கட்டமாக மொத்த...
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால் இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 ஆகிய...
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது அதற்கான பாதுகாப்பு டோக்கன்களை கார்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அளிப்பது வழக்கம் . கடந்த சில ஆண்டுகளாக இந்த பாதுகாப்பு டோக்கன்கள் அளிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்...
இந்தியாவில் கடன் செயலிகள் மிரட்டுவதால் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் மோசடி கடன் செயலிகள் குறிப்பாக சீன கடன் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க...
டிவிட்டர் நிறுவனத்தில் கணக்கு வைத்திருந்தவர்களில் அனைவருக்கும் புளூ டிக் கிடைப்பதில்லை..குறிப்பிட்ட ஒரு சில துறை சார்ந்த பிரபலங்களுக்கு மட்டுமே புளூ டிக் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் புளூ டிக் முறைக்கு மாதந்தோறும்...