செய்தி

டாட்டா எல்க்ஸியின் பங்குகள் 13 % உயர்வு !

புதன்கிழமை இன்ட்ரா-டே வர்த்தகத்தில் டாடா எல்க்ஸியின் பங்குகள் BSE இல் 13 சதவிகிதம் உயர்ந்து ரூ.7,171 என்ற புதிய உயர்வை எட்டியது. டிசம்பர் காலாண்டில் வரிக்குப் பின் (PAT) வளர்ச்சி 43.5 சதவீதம்...

2022 ஆம் ஆண்டின் முதல் IPO !

2022 ஆம் ஆண்டின் புத்தாண்டின் முதல் IPO, ஒரு முதலீட்டாளர் மற்றும் பிற விற்பனை செய்யும் பங்குதாரர்களால் ₹680 கோடி மதிப்பிலான பங்குகளின் விற்பனைக்கான சலுகை (OFS) ஆகும். சந்தை பார்வையாளர்களின் கூற்றுப்படி, AGS...

அதிகரிக்கும் “ஹெல்த் இன்சூரன்ஸ்” விலை ! உங்கள் இன்சூரன்ஸில் “கோவிட் கவர்” இருக்கிறதா?

ஒரு மருத்துவ நெருக்கடியான காலத்தில் இருக்கிறோம், கோவிட் பெருந்தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் ஏறத்தாழ 60 லட்சம் உயிரிழிப்புகளை சந்தித்திருக்கிறது, சமூகப் பாதுகாப்பும், அரசு வழங்கும் நிவாரணங்களும் இருக்கும் வளர்ந்த பணக்கார நாடுகளில் உயிரிழப்பால் குடும்பங்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீண்டு வருவது எளிதானது, ஆனால், இந்தியாவைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் கோடிக்கணக்கான நடுத்தர மக்கள் இந்த காலகட்டத்தில் சந்திக்கும் இழப்புகளை ஈடுகட்ட முடியாமல், முறையான மருத்துவ வாய்ப்புகள் இல்லாமல் தங்கள் அன்பானவர்களை இழக்கிறார்கள்.

ரூ.30791 கோடி நிலுவைத் தொகை செலுத்திய ரிலையன்ஸ் ஜியோ !

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (ஜியோ) 2014, 2015, 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு ஏலங்களில் வாங்கிய அலைக்கற்றைகளுக்காக ரூ.30,791 கோடி செலுத்தியுள்ளது என்று தெரிவிக்கின்றது. ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் , 2014,...

தேசிய பங்குச் சந்தையில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்ட 6 நிறுவனங்கள் !

புதன் கிழமை தேசிய பங்குச் சந்தை வோடபோன் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா உள்ளிட்ட ஆறு நிறுவனங்களின் பங்கு வணிகத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. சந்தை அளவிலான நிலை வரம்பில் (MWPL), வோடபோன்...

Popular

Subscribe

spot_imgspot_img