உலகளவில் பெரிய டெக் நிறுவனங்களாக உள்ள நிறுவனங்கள் இந்தியாவிலும் கிளைகளை வைத்துள்ளனர். இந்த நிலையில் அரசு வகுத்துள்ள விதிகளை மீறி சில நிறுவனங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து விசாரித்து...
HDFC வங்கியின் முன்னாள் MD மற்றும் CEO ஆன ஆதித்யா பூரியின் வாழ்க்கை பயணத்தை ஆதித்ய நாமா என்ற பெயரில் ஆதித்யாவின் மனைவியான அனிதா பூரி புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இந்த புத்தகம்...
ஏப்ரல் 1-ம் தேதி முதல் வருமான வரி சார்ந்த பல்வேறு மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறைகளின் கீழ் வருமான வரிவிலக்கு வரம்பு 5 லட்சம்...
இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 28ம் தேதி ஒரு நிலையற்ற சூழல் காணப்பட்டது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வர்த்தக நேர முடிவில் 40புள்ளிகள் சரிந்து 57,613 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதேபோல்...
2 ஆயிரம் ரூபாய்க்கு மேல UPI முறையில் பணம் அனுப்பினால் அதற்கு தனியாக பணம் வசூலிக்கப்படும் என்று வதந்தி பரவியது. இதையடுத்து களத்தில் இறங்கியுள்ள தேசிய பணப்பரிமாற்றக் கழகமான NPCI இந்த பிரச்சனைக்கு...