செய்தி

புதிய மைல்கல்லை எட்டிய மாருதி சுசுக்கி நிறுவனம்!!!

இந்தியாவின் பிரபலமான கார் பிராண்டுகளில் ஒன்றாகவும், பல ஆண்டுகளாக இந்தியாவுடன் நெருங்கிய நட்பிலும் உள்ள நிறுவனமாக திகழ்கிறது மாருதி சுசுக்கி நிறுவனம். இந்த நிறுவனம் அண்மையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் புதிய உச்சத்தை...

பியூச்சர பத்தி அவங்களால சொல்ல முடியாது!!!

இந்தியா மட்டுமின்றி பெரும்பாலான நாடுகளில் பணவீக்கம் மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கங்களின் கைகளில் இருக்கும் கடைசி ஆயுதம், மத்திய ரிசர்வ் வங்கிகளின் வாயிலாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவது மட்டுமே.....

மீண்டும் பல்ப் வாங்கிய கூகுள்.!!!

செல்போனை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு OEM என்று சந்தைகளில் குறிப்பிடுகின்றனர்.செல்போனை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அண்மையில் கூகுளுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளனர். அதில் தங்கள் செல்போன்களில் கூகுளின் செயலிகளை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்...

மார்ச் 29-ல் உயர்ந்த சந்தைகள்!!!

முதலீட்டாளர்களை நிம்மதி அடைய வைக்கும் வகையில் இந்திய சந்தைகள் மார்ச் 29ம் தேதியான புதன்கிழமை ஏற்றம் கண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 346 புள்ளிகள் உயர்ந்து 57,960 புள்ளிகளில் வர்த்தகம்...

தவிக்கிறதா தொழிலாளர்களின் பணம்!!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் என்பது இந்தியாவில் மிகவும் வெற்றிகரமான ஒரு நிறுவனமாக இருக்கிறது. இந்த நிறுவனத்தில் 27.73 கோடி பேர் தங்கள் சம்பளத்துடன் இணைந்த வைப்பு நிதியை சேமித்து வருகின்றனர்....

Popular

Subscribe

spot_imgspot_img