E-Duke என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இருசக்கர வாகனம் 10 கிலோ வாட் மோட்டார் மற்றும் 5.5kwh திறனுடைய பேட்டரியும் பொருத்தப்பட்டருக்கும் என்று கூறப்படுகிறது.
மஹிந்திரா நிறுவனம் மின்சார வாகனங்களில் ரூ.3000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இது அனைத்துத் துறைகளிலும் அவர்களின் மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்காகும்.
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை...