முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது அக்சென்சர் நிறுவனம். இதன் இந்திய பிரிவு அலுவலகத்தில் அண்மையில் ஒரு புகார் எழுந்தது. அதாவது ஏற்கனவே பல நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு தற்போது அக்சென்சரில் சேர...
பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவாக 11ஆயிரம் ஊழியர்களை அந்த நிறுவனம் பணியில் இருந்து நீக்கி அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலும் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்ப்பட்டுள்ளனர்....
உலகின் பலநாடுகளும் அமெரிக்க டாலரிலேயே நாடுகளுக்கு இடையே வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன.இந்த நிலையில் இந்தியா தற்போது ரஷ்யா, இலங்கை,மாலத்தீவு,ஆப்ரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில்ரூபாயில் வர்த்தகத்தை மேற்கொள்ள முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. வோஸ்ட்ரோ கணக்குகள்...
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கடன் வாங்குவோரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் டெபாசிட் செய்பவர்களை ஊக்கப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன. 50 முதல்...
இந்தியாவில் சாதாரண மனிதனின் வருவாய், பொருளாதாரம் பெரிய பாதிப்பு இல்லை என்ற சூழல் இப்போது காணப்பட்டாலும், உலகளவில் நிலைமை சற்று மோசமாகவே உள்ளது என்பதை அறிந்து விழித்துக்கொள்ள வேண்டிய நேரமிது. உலகளாவிய பொருளாதார...